கோர விபத்தில் 17 சுற்றுலாப் பயணிகள் பலி
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தின் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026