
மீண்டும் திறக்கப்பட்ட உள்ள கடற்படை முகாம்...!
அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாம் நாளை முதல் கட்ட கட்டமா மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இந்த முகாம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.