தெல்தோட்டை - கிரேட்வெலி தோட்டத்தில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

தெல்தோட்டை - கிரேட்வெலி தோட்டத்தில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..!

தெல்தோட்டை - கிரேட்வெலி தோட்டத்தை சேர்ந்த 6 குடும்பங்களுக்குட்பட்ட சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவர் அடையாளங் காணப்பட்டதையடுத்தை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன

மத்திய மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.