
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.