மேலும் 489 கொரோனா தொற்றாளர்கள் இன்று வீடு திரும்பினர்...!

மேலும் 489 கொரோனா தொற்றாளர்கள் இன்று வீடு திரும்பினர்...!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 489 பேர் இன்று (13) குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,793 ஆக அதிகாித்துள்ளது.

மேலும் 8193 தொற்றாளர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானோாின் மொத்த எண்ணிக்கை 32,135 என்பது குறிப்பிடத்தக்கது.