கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 516 பேர் குணமடைந்தனர்...!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 516 பேர் குணமடைந்தனர்...!

இன்றைய தினம் (14) மேலும் 516 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,309 ஆக உயர்வடைந்துள்ளதோடு மேலும் 8329 தொற்றாளர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 32,790 ஆக அதிகாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.