தீப்பரவல் முழுமையாக கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..!
கொழும்பு - அழுத்கடை உயர்நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 9 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026