கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!
அநுராதபுரம் - பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய் ஓருவரும் மூன்றரை வயதுடைய மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் பிரிதொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026