கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!
அநுராதபுரம் - பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய் ஓருவரும் மூன்றரை வயதுடைய மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் பிரிதொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025