கோர விபத்தில் தாயும் மகனும் பலி...!
அநுராதபுரம் - பாதெனிய பகுதியில் அமைந்துள்ள கீழ் பலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய தாய் ஓருவரும் மூன்றரை வயதுடைய மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றும் பிரிதொரு நபர் தலைமறைவாகியுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026