
மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்..!
மாதிவெல மேற்கு நகர விவசாய மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி வேலைத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று மாலை குறித்த திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025