சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் 7 பேருக்கு கொரோனா...!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு839 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.