
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பொிய ரயர் தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் முதல்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025