உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மனு மார்ச் 08 விசாரணைக்கு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மனு மார்ச் 08 விசாரணைக்கு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு உயர்நீதிமன்றின் எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.