எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில்...!

எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில்...!

ஜனாதிபதியின் கையொப்பத்தைப் பயன்படுத்தி ஆவணங்களைத் தயாரித்ததற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.