காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! சந்தேக நபர் ஒருவர் கைது

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! சந்தேக நபர் ஒருவர் கைது

தெஹிவலை-அத்திடிய பகுதியில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது டி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்ப்படுத்தும் 10 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 27 வயதான நபர் என காவல் துறை தெரிவித்துள்ளது.