
நேற்று நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 பேர் பலி..!!(காணொளி)
நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.