
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் மீளசெலுத்தப்பட்டுள்ளது...!
இந்திய மத்திய வங்கியிடமிருந்து விசேட கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் மீள செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த 02 ஆம் திகதி குறித்த கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது