
கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை பகுதியில் கஞ்சா ரக போதைபொருள் 77 பைக்கற்றுக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று கல்முனை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.