தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை
தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் COVID – 19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பூனையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்படும் பிராணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் ன அறிவுறுத்தப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
குட்டியான கிளாமர் ஆடையில் நடிகை யாஷிகா ஆனந்த்.. போட்டோஷூட்
14 February 2026
நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்...
14 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026