தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவுக்கு ஆரி கொடுத்த இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... வைரலாகும் புகைப்படம்
தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவை பார்க்க ஆரி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அனிதாவின் வீட்டிற்கு ஆரி இன்று நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் ஷேர் செய்துள்ளார். மேலும் ஆரியுடன் ஃபேமிலி நேரம் என்றும் வருகைக்கு நன்றி ஆரி என்றும் இந்த சகோதர உறவு நீடிக்கும் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
அனிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025