
உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வு
ஜனவரி மாதத்தில் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முகாமைத்துவ சுட்டெண் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, உற்பத்திக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது கடந்த ஜனவரி மாதத்தில் 60.2 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் சேவைக்கான முகாமைத்துவ சுட்டெண்ணானது 56.2 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சேவைத்துறையினை மீண்டும் வலுவூட்டுவதற்கு இது பெரிதும் துணைபுரியும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025