9 மாதக் குழந்தையை தாக்கிய தாயின் வாக்குமூலம் (காணொளி)

9 மாதக் குழந்தையை தாக்கிய தாயின் வாக்குமூலம் (காணொளி)

தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் மூர்க்கத்தனமாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குவைத்தில் பணிபுரிந்து வந்த குறித்த தாய் தனது குழந்தையுடன் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவரின் கணவர் குவைத்தில் பணியாற்றுகிறார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அவரது கணவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காத காரணத்தினால் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காணொளி இங்கே