
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது
மன்னார் - சிலாவத்துறை - பண்டாரவெளி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 826 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்கள் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுகளை கொண்டவர்கள் காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025