ஷானி அபேசேகர உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில்

ஷானி அபேசேகர உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட மூவர் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.