ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றிருந்த 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு தொழில்வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்களின் ஊடாக அவர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
சினிமா செய்திகள்
ஸ்ருதிஹாசனின் நான்காவது காதலன் இவரா..
28 April 2024
போதையில இருந்தா அதை கரெக்டா பண்ணலாம்- மனிஷா கொய்ராலா..
28 April 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024