
மாதகல் பகுதியில் சிக்கிய கஞ்சா மூடைகள்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பாலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதி வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.