பரிசோதனையின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா
நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார கொள்கை தொடர்பான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.