பத்தரமுல்லையில் வீடொன்றில் 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மே 8 ஆம் திகதி 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 2 சந்தேக நபர்களில் ஒருவர் பெலிஹுல் ஓயாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026