இன்றும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

இன்றும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,029 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 148,391 ஆக உயர்வடைந்துள்ளது.