மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!
மஸ்கெலியா - சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026