பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.