நேற்று வாகன விபத்துக்களால் 9 பேர் பலி!
நாட்டில் நேற்றைய நாளில் வீதி விபத்துக்களினால் 9 பேர் மரணித்தனர்.
உந்துருளிகளில் பயணித்த 7 பேர் இவ்வாறு மரணித்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உந்துருளிகளில் பயணிப்பவர்களும், பாதசாரிகளும் விபத்துக்களுக்கு உள்ளாகின்றமை அதிகரிப்பதால், இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026