மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஆகஸ்ட் 14 வரை திறக்கப்படுகிறது!
திருத்தப்பணிகள் காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில், இடைக்கிடையில் திறக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
எனவே குறித்த கங்கைகளை அண்டி தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
-
(97)
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்த..
05 September 2026
-
(67)
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
-
(86)
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
-
(87)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
04 September 2026
-
(186)
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற..
04 September 2026
-
(214)
தொடர்புடைய செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்திகளுக்கு அமைச்ச..
05 September 2026
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்கும் அதிகமான பல..
05 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா வி..
04 September 2026
முதன்மை செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
05 September 2026
மின்வெட்டு குறித்து பரவிவரும் வதந்த..
05 September 2026
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழிய..
05 September 2026
சில மாகாணங்களில் இன்று 75 மி.மீ. க்..
05 September 2026
இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026
05 September 2026
இந்தியா - ஸ்ரீநகர் விமான நிலையத்தில..
04 September 2026