பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய ஆயுர்வேத சந்தி தொடக்கம் பொரளை கொட்டா வீதி வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.