கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட 3 பேர் பலி!
மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026