
லுணுகலை பகுதியில் 54 பேருக்கு கொவிட்!
பதுளை - லுணுகலை பகுதியில் நேற்றைய தினம் 54 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மையில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அதில் 26 பேருக்கு தொற்று உறுதியானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025