நாட்டில் மேலும் 232 பேருக்கு கொவிட்

நாட்டில் மேலும் 232 பேருக்கு கொவிட்

நாட்டில் இன்று (29) மேலும்  232 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 661, 285 ஆக அதிகரித்துள்ளது.