நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் 8 பேர் பலி: 400 பேர் காயம் (Photos)
நாடாளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களின் போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இத்தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவயிலும், வீரகெட்டியவிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026