ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஈ.பி.டி.பி ஆதரவு

ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஈ.பி.டி.பி ஆதரவு

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.