நாளைய தினம் எரிவாயு விநியோகிப்பட மாட்டாது
நாளைய தினம் எரிவாயு விநியோகிப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளைய தினம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் எரிவாயு விநியோகிப்பட மாட்டாது
நாளைய தினம் எரிவாயு விநியோகிப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளைய தினம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.