நிதியமைச்சராக ரணில் ஆகஸ்ட் 30 இடைக்கால பாதீட்டு உரை - 3 நாட்கள் விவாதம்
நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார்.
அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 31, செப்டெம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026