மூடப்படும் மதுபானசாலைகள் - மதுவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு...

மூடப்படும் மதுபானசாலைகள் - மதுவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு...

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.