கல்லடி பாலம் முடக்கப்படும் - மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பகிரங்கம்..!
மட்டக்களப்பு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வாலைச்சேனை பேத்தாலை போன்ற இடங்களில் இருந்து வந்து மீன்களுக்கு வெடி வைப்பதனால் மட்டக்களப்பு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மீனவர்களது பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கல்லடி பாலத்தை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் எச்சரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026