போலி ஆவணங்களுடன் வெளிநாடு பயணம் - கட்டுநாயக்காவில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

போலி ஆவணங்களுடன் வெளிநாடு பயணம் - கட்டுநாயக்காவில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார். 22 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.