பாடசாலையில் பயங்கரம்..! 25 பேர் பலி - உகாண்டாவில் சம்பவம்...
உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள பாடசாலை ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
லுபிரிஹா தனியார் மேல்நிலைப் பாடசாலையில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ட்ரெண்டிங் சேலையில் அசத்தும் தொகுப்பாளி டிடி! வைரலாகும் காணொளி
12 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026