கொழும்பில் இந்திய பிரஜைகளுக்கிடையில் மோதல்! ஒருவர் சடலமாக மீட்பு...
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த 28 வயதான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளனர்.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026