வவுனியாவிலிருந்து யாழ்.வந்து திருடியவர்கள் கைது..!

வவுனியாவிலிருந்து யாழ்.வந்து திருடியவர்கள் கைது..!

யாழ்ப்பாணத்திற்கு திருட சென்ற ஒருவரை அங்குள்ள மக்கள் பிடித்து தடுத்து வைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். 

அந்த காணொளியில் குறித்த நபர் கடலட்டையை திருட வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.