ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னதாக, 01/01/2016 க்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி கிடைத்தது.
எனினும் புதிய முடிவின்படி, அந்த திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அக்ரஹாரா சலுகைகள் கிடைக்கவுள்ளன.

சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
02 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026