சிங்கப்பூரில் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இளைஞன்..!

சிங்கப்பூரில் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இளைஞன்..!

சிங்கபூரில் ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த இலங்கையை சேர்ந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தோங்கில் உள்ள ஹோட்டலில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் 30 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹோட்டலில் மனைவியை கொலை செய்ததாக பொலிஸில் சரணடைந்தார்.

இதன்போது அவர் கைது செய்யப்பட்டார் ஹோட்டலில் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சிங்கப்பூரில் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இளைஞன் | Sri Lankan Girl Killed In Singapore

அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மனைவிக்கு 32 வயது என தெரிவிக்கப்படுகிறது.