யாழ்.பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு..!

யாழ்.பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு..!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் வசித்து வரும் டீலக்சியா என்பவரே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், இவர் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு | Jaffna Girl Sucide

அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில் சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.