யாழில் வெடிபொருட்கள் மீட்பு..!

யாழில் வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் தோட்டம் ஒன்றிலிருந்து நேற்றைய தினம் (19.09.2023) வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழில் வெடிபொருட்கள் மீட்பு | Jaffna Explosives Recovery In Mirusuvil Area

 

யாழில் வெடிபொருட்கள் மீட்பு | Jaffna Explosives Recovery In Mirusuvil Area